பவள விழா

page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-03-15 at 9.10.03 AM.jpeg

மாணவர் ஒழுக்க கோவை 


  • மாணவர்கள்  நாளாந்தம் காலையில் 7 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளித்தல் நேரம் பிந்தி வாருவதை தவிர்த்தல். 
  • முறையான பாடசாலை சீருடையுடன் வருதல். 
  • சமய ஆராதனைக்கு முன்னர் வகுப்பறை மற்றும் சுற்று சூழளை சுத்தம் செய்தல். 
  • காளைக்கூட்டம்  நடைபெறும் ;பொழுது இரு கைகளையும் கட்டி இலகுவாய் நிற்றல். 
  • ஆசிரியரிகளுடன் மரியாதையாக நடந்து கொள்ளுதல். 
  • அதிபர் ,ஆசிரியர் ,மாணவர்தலைவர்கல்,மற்றும் வகுப்பு தலைவர்ஹலுக்கு கட்டுப்பட்டு நடத்தல். 

  • பாடசாலையின் ஒழுக்கங்களை பேணிநடந்து கொள்ளல். 
  • பாடசாலையின் பொருட்களை பாதுகாத்தல். 
  • படங்கள் நடைபெறும் போது வகுப்பறை ஹாலுக்கு சென்று இடையூ று செய்யதிருத்தல்.  
  • தத் தமது பொருட்களை  தாமே பாதுகாத்தல். 
  • லீ காலங்கள் மற்றும் பாடசாலை அல்லாத நேரங்களில் பிரத்தியோக வகுப்புகளுக்கு பாடசாலை சீருடையுடன் வருதல். 
  • வகுப்பறையிலிருந்து செல்ல நேரிடின் ஆண் பிள்ளையாயின் ஒரு வானும் பெண் பிள்ளையாயின்  இரு வரும் அனுமதியுடன் செல்லுதல். 
  • ஆசிரியர் வராதசந்தர்ப்பங்களில் ஒப்படைகளை செய்தல்,பாட விடயங்களில் ஈடுபடுதல். 
  • மாணவர்கள் கூட்டாக செல்கின்ற  பொழுது   வாரிசெய்யாகவும் அமைதியாகவும் செல்லுதல்.
  • பாதணி அணிய முடியாத கலீல் காயம் ஏட்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் கறுப்பு நிற இறப்பர்  பதானிகளை  அணிவதாக்கு அனுமதிக்க படும். 
  • பாடசாலை வாராத சந்தர்ப்பங்களில் முறையான காரணத்தேய் எழுத்து மூலம் வகுப்பு ஆசிரியரிடமும் ஏழு நாட்களுக்கு மேலாயின் பெற்றோர் நேரடியாக அதிபரிடத்தில் காரணத்தை தெளிவு படுத்த வேண்டும். 
  • பாடசாலை காலத்திலும் ,பழைய  மாணவராய் இருக்கும் காலத்திலும் என்றும் நம்மதிப்பை பேணக்கூடிய வராகவும் இருத்தல்

 

 

 

ஆசிரியர்களின்  ஒழுக்கக் கோவை 

 

  • அதிபருடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுதல்.
  • பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு முன்னர் சமூகமளித்தல்.
  • வருடத்துக்கு குறைந்த லீ வுவாளைப் பெற்றுக்கொள்ளல். 
  • லீவு  பெறும் சந்தர்ப்பங்களில் ஒப்படைகள் வழங்கி மாணவர்களை பாட விடயங்கங்களில் ஈடுபடுத்தல். 
  • மாணவர்மயக்க கேள்வியை  பூரண கற்பித்தளில் ஈடுபடுதல். 
  • அதிபரால் வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை திறன் பட செய்து  முடித்தல்.  
  • மாணவர் அடைவு மட்டம் பெறுபேறுகளைக்  கூட்டுவதற்காண முயட்சிகளை செய்தல்  பெற்றோர் களினதும்  மணவாகளினதும் நம்பிக்கையை வென்றெடுத்து செயட்படுத்தல். 
  • சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையான உடை அணிதல். 
  • பாடசாலை நேரத்திலும், அல்லாத நேரத்திலும் தியாக உணர்வுடன் கடமையாற்றுதல் .
  • காலை கூட்டம் மட்டும் மன்றங்களின் போதும்  சகல  ஆசிரியர்ஹளும் பங்கேற்று மாணவர்ஹளுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளல். 
  • செயலமர்வுகள்,கருத்தரங்குகளில் கலந்து கொள்வதுடன்  தமது தஹமேய்களைக்  கூட்டிக் கொண்டுஆளுமையை  விருத்திசெய்து கொள்ளல்.